கன்னியாகுமரி நிஷாந்த்
@ImNishanthTR
இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை...
ID:1403833902
05-05-2013 02:02:25
16,2K Tweets
6,3K Followers
1,4K Following
கேள்விக்குறியாகும் மாஞ்சோலை தொழிலாளர்களின் எதிர்காலம்; வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க தேயிலைத் தோட்டங்களை தமிழ்நாடு அரசே ஏற்று நடத்த வேண்டும்!
CMOTamilNadu M.K.Stalin
மாஞ்சோலை தேயிலைத் தோட்டங்கள் விரைவில் அழிக்கப்படவிருப்பதால் அங்குப் பணிபுரியும் தொழிலாளர்களின் எதிர்காலம்
📌இந்தியா விரும்பிய போலையே இலங்கை செய்தது.
~கோத்தபய.
📌கருணாநிதி செய்ய போகும் உண்ணாவிரத நாடகம் ஒரு நாள் முன்னதாகவே எங்களுக்கு சொல்லப்பட்டது.
~ கோத்தபய.
#வீறுகொண்டு_எழுவோம்
#TamilsGenocideDay2024
உயிரையே கொடுத்தவனின் கனவை நிறைவேற்ற நாம் நிற்கிறோம்.., அதனால அர்ப்ப இந்த அகந்தையை விடு...
#வீறுகொண்டு_எழுவோம்
#TamilsGenocideDay2024
மே 18, இனப் படுகொலை நாள்
வீரத்தமிழினம் இப்படி வீழ்ந்து போவதா?
மானத்தமிழினம் இதை மறந்து போவதா?
#வீறுகொண்டு_எழுவோம்
#TamilsGenocideDay2024
🟡🔴 NTK TREND அறிவிப்பு
#வீறுகொண்டு_எழுவோம்
#TamilsGenocideDay2024
நாள் : 18-05-2024
நேரம் : காலை 09 மணி முதல்
🟡🔴 NTK TREND அறிவிப்பு
கொத்துக்குறி
#வீறுகொண்டு_எழுவோம்
#TamilsGenocideDay2024
__________________________________________________________________
நாள் : 18-05-2024
நேரம் : காலை 09 மணி முதல்
மே 18 இனப்படுகொலை நாளை முன்னிட்டு, தமிழ்த்தேசிய இன விடுதலைக்காக ஈழத்தாயகத்தில்
திருவேற்காட்டில் நீண்டகாலமாக வாழ்ந்து வரும் பூர்வகுடி மக்களை ஆக்கிரமிப்பாளர்களெனக் கூறி, திமுக அரசு விரட்டத் துடிப்பதா?
CMOTamilNadu
M.K.Stalin
ஆவடி தொகுதிக்குட்பட்ட திருவேற்காட்டில் கடந்த 90 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வரும் பூர்வகுடி மக்களின் வீடுகளை இடித்து, திமுக அரசு
நாம் தமிழர் பாதிக்கப்பட்ட மக்களோடு என்றும் களத்தில் ஆறுதலாக நிற்கும்...
📌 #ஒகேனக்கல் அருகே ஐந்து தலைமுறைகளாக வசிக்கும் பூர்வகுடி மக்களை அப்புறப்படுத்திய செய்தி அறிந்து களத்திற்கு நேரில் சென்ற வித்யா ராணி மற்றும் அபிநயா அவர்கள்...
ஒகேனக்கல் பகுதியில் 5 தலைமுறைகளாக வாழ்ந்து வந்த பழங்குடியினரை கொடுமையான முறையில் அவர்களது குடி இருப்பை காலி செய்த காவல்துறையின் செயல்பாட்டை வன்மையாக கண்டிப்பதோடு, பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து நிலவரங்களை கண்டறிய கள ஆய்வு செய்தபோது..
அரிமா மு ப செந்தில்நாதன் குருதிக்கொடை பாசறை NTK சுற்றுச்சூழல் பாசறை - NTK Environmental Wing
Jebakumar Arulnathan கன்னியாகுமரி நிஷாந்த் அப்படி எதுவும் குழப்பங்களை அவர்கள் செய்யவில்லை. அவர்கள் பெண்காளாக இருந்துகொண்டு இரண்டு பாசறைகளை வழிநடத்துவது உங்களால் சகித்துக்கொள்ள முடியவில்லை. அவர்கள் அவர்களது வேலையிலேயே கவனமாக இருக்கிறார்கள். நீயும் உன்னைப்போன்ற சிலருமே அவர்கள் மீது எப்போதும் கல்லெறிகிறீர்கள்.
சமூக ஆர்வலர் பெர்ட்டின் ராயன் மீது கொலைவெறித் தாக்குதல்: குற்றவாளிகளை கைது செய்யாமல் கேலிக்கூத்தான சட்டம்-ஒழுங்கு!
CMOTamilNadu M.K.Stalin
திருநெல்வேலியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் அன்புத்தம்பி பெர்ட்டின் ராயன் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ள செய்தி பெரும்